Monday, February 15, 2010

தனியா மாட்னா அவ்ளோதான்

அல்லாருக்கும் வணக்கமுங்கோ,நல்லாக்குரீங்களா? மிருகங்கள,ரொம்ப தொந்தரவு பண்ணா,அதுங்களுக்கு கோவம் வந்தா? இன்னா நடக்கும் ...பாருங்க!



























































நம்ப தோஸ்துங்க மெயில்ல அனுப்புற சில படங்கோ மனசில ஒட்டிக்கும். சரி,நமக்கு புட்ச்ச,ரசிச்ச விசயத்த நாம நாலுபேருக்கு சொல்லன்னுமில்லையா? அதுக்குத்தான் சில பதிவுல படங்கள் மட்டும் போடுறேன்.



பாத்து ரசிச்சுட்டு,நல்லாருந்தாலும் ,மொக்கையாருந்தாலும் எதனா சொல்ட்டு,ஒரு குத்து குத்தினு போங்கோ சார்.

No comments:

Post a Comment